இனவழிப்புக் கருவி PTAயும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

Dezember 4, 2017 PuradsiMedia 0

ஈழத்தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒட்டி, கடந்த சில மாதங்களாக தமிழீழத்தில், அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருமுகமாக, பலதரப்பட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டன. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இனவழிப்பு அரசு நடாத்தி இனவழிப்பின் […]

உலகத்தின் புதிய கோட்பாடும் மனிதக் கேடயங்களும் – யோ. யோகி அவர்கள்

Dezember 1, 2017 PuradsiMedia 0

தமிழீழ மக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்து வைத்திருக்கிறார்கள் எனும் குற்றசாட்டிற்கு பதிலளிக்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவினைச் சேர்ந்த யோ. யோகி அவர்கள் 2009ம் ஆண்டு புலிகளின் குரலுக்கு ஒரு […]

வேலுப்பிள்ளை பிரபாகரன் – 21ம் நூற்றாண்டின் சே.குவாரா

November 21, 2017 PuradsiMedia 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரான வே. பிரபாகரன் அவர்கள், 2009ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நந்திக்கடல் கோட்பாடுகளோடு, அடக்கப்படும் அனைத்து இனங்களுக்கான ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றார். “பிரபாகரனியம்”, என்று அழைக்கப்படும் […]