எழுவோம் – அக்கினிப் பறவைகள் அமைப்பு

November 13, 2017 PuradsiMedia 0

அக்கினிப் பறவைகள் அமைப்பினால், 12.11.17 அன்று சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில், „எழுவோம்“ எனப் பெயரிடப்பட்ட குறுவட்டு வெளியிடப்பட்டது. இவ் வெளியீட்டு நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த ஈழத் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றி, நிகழ்வினைச் […]

நந்திக்கடல் கோட்பாடுகளும் 2017ம் ஆண்டின் வாக்கெடுப்புகளும்

Oktober 21, 2017 PuradsiMedia 0

அண்மையில், தெற்கு குர்டிஸ்டானிலும் கத்தலோனியாவிலும் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புகள் நடைபெற்றன. இவை, தமிழிறைமையை இழந்த ஈழத்தமிழர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறத்தில் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் வலைகளுக்குள் சிக்காமல், விடுதலைப் போராட்டத்தை நகர்த்த வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. […]

தமிழிறைமை விட்டுக்கொடுக்கப்பட முடியாதது – அக்கினிப் பறவைகள் அமைப்பு

September 27, 2017 PuradsiMedia 0

அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 26.09.2017 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 30வது நினைவுதினம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வமைப்பு ஒரு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு, தியாகி லெப். […]