சுவிஸ் நாட்டு வழக்கும் மழுங்கடிக்கப்படும் தமிழீழ அரசும்

Januar 11, 2018 PuradsiMedia 2

08.01.18 அன்று, சுவிஸ் நாட்டில், „பயங்கரவாதத்துக்கான நிதிசேகரிப்பு“ எனும் குற்றச்சாட்டோடு 13 பேர் மீது ஒரு வழக்கு ஆரம்பமாகியுள்ளது. இப் 13 நபர்களும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமாணவர்கள் என்று அக்குற்றப் பத்திரிக்கையில் குறிப்பிடப்படுகிறது […]

சுலக்சனின் போராட்டம் ஒரு புதிய திருப்புமுனையா?

Dezember 21, 2017 PuradsiMedia 0

இந்த வருடம் 38 நாட்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மூன்று தமிழ் அரசியற்கைதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. 25.09.17 அன்று தொடங்கிய இப்போராட்டத்தை மதியரசன் சுலக்சன், ராசதுரை திருவருள் மற்றும் கணேசன் தர்சன் ஆகியோர் நடத்தினர். […]

பயங்கரவாத முறியடிப்புச் சட்டம் – கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் தொடர்ச்சி

Dezember 12, 2017 PuradsiMedia 0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை(PTA) மாற்றியமைப்பதோடு, சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால், அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக, CTAயின் வரைவு அமையப்பெற்றுள்ளது. இவ்வரைவு, தற்பொழுது நடைமுறையில் அமுள்ப்படுத்தப்படாமல் இருப்பினும், இறுதி வரைவாக அமையப்பெற்று, இலங்கை அமைச்சரவையால் ஒப்புதல் […]