சுலக்சனின் போராட்டம் ஒரு புதிய திருப்புமுனையா?

Dezember 21, 2017 PuradsiMedia 0

இந்த வருடம் 38 நாட்களாகத் தொடர்ந்த உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று மூன்று தமிழ் அரசியற்கைதிகளினால் மேற்கொள்ளப்பட்டது. 25.09.17 அன்று தொடங்கிய இப்போராட்டத்தை மதியரசன் சுலக்சன், ராசதுரை திருவருள் மற்றும் கணேசன் தர்சன் ஆகியோர் நடத்தினர். […]

பயங்கரவாத முறியடிப்புச் சட்டம் – கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் தொடர்ச்சி

Dezember 12, 2017 PuradsiMedia 0

பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை(PTA) மாற்றியமைப்பதோடு, சர்வதேச நாடுகளின் அழுத்தங்களால், அரசியல் மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக, CTAயின் வரைவு அமையப்பெற்றுள்ளது. இவ்வரைவு, தற்பொழுது நடைமுறையில் அமுள்ப்படுத்தப்படாமல் இருப்பினும், இறுதி வரைவாக அமையப்பெற்று, இலங்கை அமைச்சரவையால் ஒப்புதல் […]

இனவழிப்புக் கருவி PTAயும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

Dezember 4, 2017 PuradsiMedia 0

ஈழத்தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒட்டி, கடந்த சில மாதங்களாக தமிழீழத்தில், அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருமுகமாக, பலதரப்பட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டன. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இனவழிப்பு அரசு நடாத்தி இனவழிப்பின் […]