தமிழிறைமை விட்டுக்கொடுக்கப்பட முடியாதது – அக்கினிப் பறவைகள் அமைப்பு

September 27, 2017 PuradsiMedia 0

அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 26.09.2017 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 30வது நினைவுதினம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வமைப்பு ஒரு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு, தியாகி லெப். […]

தமிழர்களும் தமிழினவழிப்பின் மறுப்பும்

September 4, 2017 PuradsiMedia 0

ஒரு இனவழிப்பை மறுப்பதும் இனவழிப்பின் ஒரு அம்சமாகும்(1). தாயகத்தில் நடைபெற்ற மற்றும் நடைபெறுகின்ற தமிழினவழிப்பின் விளைவுகளுக்கு எதிராக போராட்ட்ங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப் போராட்டங்களைத் திசை திருப்பி, தமிழினவழிப்பை மறுத்து, ஈழத் தமிழர்களுக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான […]