இனவழிப்புக் கருவி PTAயும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்

Dezember 4, 2017 PuradsiMedia 0

ஈழத்தமிழ் அரசியற் கைதிகள் மூவரின் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒட்டி, கடந்த சில மாதங்களாக தமிழீழத்தில், அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோருமுகமாக, பலதரப்பட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டன. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இனவழிப்பு அரசு நடாத்தி இனவழிப்பின் […]

வேலுப்பிள்ளை பிரபாகரன் – 21ம் நூற்றாண்டின் சே.குவாரா

November 21, 2017 PuradsiMedia 0

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரான வே. பிரபாகரன் அவர்கள், 2009ம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட நந்திக்கடல் கோட்பாடுகளோடு, அடக்கப்படும் அனைத்து இனங்களுக்கான ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றார். “பிரபாகரனியம்”, என்று அழைக்கப்படும் […]

நந்திக்கடல் கோட்பாடுகளும் 2017ம் ஆண்டின் வாக்கெடுப்புகளும்

Oktober 21, 2017 PuradsiMedia 0

அண்மையில், தெற்கு குர்டிஸ்டானிலும் கத்தலோனியாவிலும் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புகள் நடைபெற்றன. இவை, தமிழிறைமையை இழந்த ஈழத்தமிழர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறத்தில் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் வலைகளுக்குள் சிக்காமல், விடுதலைப் போராட்டத்தை நகர்த்த வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. […]