தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு – அக்கினிப் பறவைகள்

Mai 6, 2018 PuradsiMedia 0

அக்கினிப் பறவைகள் அமைப்பினராகிய நாங்கள் 06.05.2018 அன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தோம். சுவிஸ் நாட்டின் பேரண் மாநிலத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழீழ அடையாள அட்டை மீள்வெளியீடு தொடர்பான விபரங்கள் எம்மால் வெளியிடப்பட்டதுடன், அமைப்பின் […]

எழுவோம் – அக்கினிப் பறவைகள் அமைப்பு

November 13, 2017 PuradsiMedia 0

அக்கினிப் பறவைகள் அமைப்பினால், 12.11.17 அன்று சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில், „எழுவோம்“ எனப் பெயரிடப்பட்ட குறுவட்டு வெளியிடப்பட்டது. இவ் வெளியீட்டு நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த ஈழத் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றி, நிகழ்வினைச் […]

தமிழிறைமை விட்டுக்கொடுக்கப்பட முடியாதது – அக்கினிப் பறவைகள் அமைப்பு

September 27, 2017 PuradsiMedia 0

அக்கினிப் பறவைகள் அமைப்பினால் 26.09.2017 அன்று சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் தியாகி லெப். கேணல் திலீபன் அவர்களின் 30வது நினைவுதினம் முன்னெடுக்கப்பட்டது. இவ்வமைப்பு ஒரு அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு, தியாகி லெப். […]