
நந்திக்கடல் கோட்பாடுகளும் 2017ம் ஆண்டின் வாக்கெடுப்புகளும்
அண்மையில், தெற்கு குர்டிஸ்டானிலும் கத்தலோனியாவிலும் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்புகள் நடைபெற்றன. இவை, தமிழிறைமையை இழந்த ஈழத்தமிழர்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுத்தாலும், மறுபுறத்தில் சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் வலைகளுக்குள் சிக்காமல், விடுதலைப் போராட்டத்தை நகர்த்த வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. […]